உடனே துவங்கிடக் கோரிக்கை

img

ஜெயங்கொண்டம் மின் திட்டத்தை உடனே துவங்கிடக் கோரிக்கை

சிஐடியு பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட 7வது மாநாடு ஞாயிறன்று பெரம்பலூரில் சி.பிச்சைப்பிள்ளை, ஜி.வீரையன், வி.பி.சிந்தன் ஆகியோ ரது நினைவரங்கத்தில் நடைபெற்றது.